Sunday, November 29, 2009

பூவே எனக்காக

சுகமாகத்தான் இருந்தேன்
என்னடி சூழ்ச்சி செய்தாய்
சுற்றும் உன் விழியில் எனை வீழ்த்த
காந்த சக்தி கலாமே கற்று கொடுத்தாலும்
உணர்ந்திருக்க மாட்டேன் ..
உன் கண்களில் கண்டுகொண்டேன்
காந்தமடி உன் கண்கள்
தூக்கத்தை பறித்து துக்கத்தை தந்தவளே
பூ தன் வாசம் அறியாது
செடி பூவை கொண்டாடாது
பூவின் புனிதம் அது சேரும் இடம்
உனக்கு புரிந்திருந்தால்
அது போதும்

No comments:

Post a Comment

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...