Sunday, November 29, 2009

சத்தியமா நான் englishla எழுத மாட்டேன்

" நமக்கு என்ன வருமோ அத மட்டும் செய்யணும் ....நீ எல்லாம் action sequence பண்றது மாதிரி எதிர்பார்க்கலாமா....உன் பாடிக்கு அது வொத்து வரும்மா ...."
படிக்காதவன் படத்துல மயில்சாமி தனுஷ்ட சொல்றது மாதிரி வந்த dialogue இது...

கீழ இருக்கிற e-mail final yearla department group e-mail idku நான் அனுப்பினது...எதோ ஒரு e-mail தேடிட்டு இருக்கறப்ப இந்த e-mail கண்ணுல பட்டது .....இத படிச்சதுக்க அப்புறம் தான் நான் முடிவு பண்ணினேன் .....englishla blogla எதுவும் எழுத கூடாதுன்னு.ஆனா வெளில பேஸ்ரச்ச நமக்கு ஏதோ தமிழ் ஆர்வம் அதிகமா இருக்ற மாத்ரி தான் பேசனும்....

ஒரு எழுத்து கூட edit பண்ணாம அந்த e-mail ........இத இப்போ படிக்கறச்ச comedya இருக்கு


SHARE OUR FEELINGS???????
_________________________
hi everyone,
a special hi 2 those who delete mails jusy by seein the name of the sender.if u can spend a minute r more in readin this continue else do as u do usually.
the no of days we r goin 2 meet each other is being counted.atleast now i feel of sharin something.........
in the 1st sem when Dsection mates were asked to write abt their friends by the then student councillor i was written as very quiet & a PEACE MAKER.i was sayin to
myself eppadi iruntha naan eppadi ayyitaen.since i know i used to talk much but not with everyone.here too i had talked ........
if it had become mandatory that i should continue in Dsection i would hav quit SSN and chennai.but it was the gents hostel and eeeb that made me stick to ssn. i dont know whether i had adapted to the environment of eeeb r it was the same i did expect.any way thanks to eeeb both boys and girls.dont wonder ENNA THIDIR PANIVU(OBEDIENCE)?
i dont believe in crying for our seperation r signin in the autograph sayin AENDRUM MARAVA NANBAN at the last moment after this 4 years of our course.i believe wat is that i am goin to get after the end of my college life is not goin to b as joyful as the life in college eventhough people say the end of onethg leads to the beginning of a better thing.
a single incident r a moment is strong enough to bring back the pleasure in our heart if we think abt the college life in the future. so if we hav such an incident we can share that at this moment.the incident need not be the happiest moments it can b anythg say an unidentified mistake,unexpressed love ,incidents like bein punished by the staff etc.(i had experienced only these )..........there r incidents wen i had committed mistakes and my EGO prevented me from saying SORRY to the concerned...it can b like that also.if u feel freeeeeeeeeee i too will ..........
finala oru dialogue
nanban/aethiri, pidichavaen/pidikathavaen ,aan/pen yaaru aengae aeppo sonnalum athu ounmaiyana follow pannunga .athu thappae illai..................

கனவு

" சுற்றும் விழி சுடரே சுற்றும் விழி சுடரே......... "பாட்டு நான் பாடலிங்க என்னோட mobile phone பாடிச்சு ..

யாருடா காலைலியே call பண்ணி எழுப்பி விடறது ? "HELLO" .... "hello" சொல்லுடா மச்சி ......மச்சான் தூங்கிட்டு இருந்தியாடா.......****** இல்லடா குளிச்சிட்டு இருந்தேன்.ஏன்டா விடியிற முன்னாடியே எழுப்பி விடுற? என்னடா matter சொல்லுடா? .....ஒன்னும் இல்ல மாமா time 9 ஆய்டுச்சி .....அத சொல்ல தான் call பன்னுனியாடா ?டைம் பீசே அதே சொல்லுமடா?மொக்க போடாத phonea வைடா .......டேய் லூசு ரொம்ப ஓவரா பேசாத.காலைல 6 மணில இருந்தே உனக்கு call பண்ணிட்டு இருக்கறேன் .இன்னைக்கு Pongal train ticket reservation start ஆகிடுச்சி.வழக்கம் போல இந்த முறையும் நீ busla தான் ஊருக்கு போக போற.......
***** வட போச்சே.மச்சி விடுடா நான் பாத்துக்கறேன்.அப்புறம் பேசலாம். good night மச்சி......

எவன்டா 90 நாளுக்க முன்னாடி reservation start பண்ணுனான். இந்த software companyla work பண்றவன்லாம் reminder வச்சி internetla இருக்கிற எடத்தில இருந்தே ticketa போட்ட்ராணுக......8 மணிக்கு ஆரம்பிக்குற reservation 8.30 கு முடிஞ்சிட்றது . சாதாரன மக்கள் எல்லாம் train ticket போடறதுக்குள்ள queuela நின்னு ஏமாந்து தான் போறாங்க..கொய்யால நான் மட்டும் railway minister ஆனேன் software engineersa trainla travel பண்ண விட மாட்டேன்..

bedsheeta இழுத்து போர்த்திட்டு மறுபடியும் தூங்க போயுட்டேன்..ஏன்னா தூங்குனா தான் abdul kalam அடிக்கடி சொல்ற கனவு வரும்.கனவு வந்தா தான் நான் Railway minister ஆக முடியும் .

பூவே எனக்காக

சுகமாகத்தான் இருந்தேன்
என்னடி சூழ்ச்சி செய்தாய்
சுற்றும் உன் விழியில் எனை வீழ்த்த
காந்த சக்தி கலாமே கற்று கொடுத்தாலும்
உணர்ந்திருக்க மாட்டேன் ..
உன் கண்களில் கண்டுகொண்டேன்
காந்தமடி உன் கண்கள்
தூக்கத்தை பறித்து துக்கத்தை தந்தவளே
பூ தன் வாசம் அறியாது
செடி பூவை கொண்டாடாது
பூவின் புனிதம் அது சேரும் இடம்
உனக்கு புரிந்திருந்தால்
அது போதும்

Tuesday, June 2, 2009

அன்னையர் தினம்

அடுத்த தலைமுறை ஆனந்தமாய்க் கொண்டாடும்
அமெரிக்காவிலிருந்து வாழ்த்துக்கள் சொல்லும்
முதியோர் இல்லங்களில் " Get Together"கள் கூடும் .

நண்பா

இதை தான் சாப்பிடனும்- அம்மா தீர்மானித்தாள்
இது தான் சீருடை - பள்ளிக்கூடம் பணித்தது
இந்தக் கல்லூரி  தான் உனக்கு-அப்பா அறிவுறுத்தினார்
இவர்கள் தான் கடவுள்-சமூகம் நிர்பந்திக்கிறது
சிந்திக்கிறேன் .....
எதை நானே முடிவு செய்தேன்?
நினைவில் வந்தது நீ .


Monday, June 1, 2009

கறுப்பு- உன் இதயம்

அன்று
கறுப்பு உனக்கு பிடிக்கும் என்றாய் ...
என் வீட்டு வெள்ளை நாய்க்குட்டியை
"Blacky" என்ற பெயரில் அழைக்கிறேன்
காகத்தின் குரல் கீதம் என்கிறேன்
கமல் அஜித் படங்களை விட
ரஜினி விஷால் படங்களையே பார்க்கிறேன்
கறுப்பு சட்டை அணிந்து நடக்கிறேன்
சபரி மலை தொடர்ந்து செல்கிறேன்
அமெரிக்காவின் சிறந்த அதிபர்
Barack Obama என்கிறேன் ...
ஆனால்
இன்று தான் தெரிந்தது
எல்லா நிறங்களையும் உள்ளடக்கி
எதையும் பிரதிபலிக்காத நிறம் கறுப்பு என்று
எல்லா உணர்வுகள் இருந்த போதும்
காதலை வெளிப்படுத்தாத உன் இதயம் போல

Thursday, May 28, 2009

தெய்வம் நின்று கொல்லும்

department toppers group answer verify பண்ணிட்டு இருந்தானுங்க .... இல்ல இருந்தாளுங்க ...... (நமக்கு exam முடிஞ்சதும் answer check பண்ற பழக்கம்லாம் கிடையாது ..)..
 நம்ம பழக்கம் உலக வழக்கம்... messa நோக்கி வேகம்மா நடந்துட்டு இருந்தேன். மச்சி எங்க room invigilator super figuredanu சொல்லிட்டே ஓடி வந்தான் rajesh...... என்னடா இன்னைக்கும் cuppanu நான் கேட்டதுக்கு பதிலே இல்ல.....டேய் மதிடானு சொன்னதும் "homely figure da ...chancea illa... " அப்படின்னு சொன்னான் ...இனிமேல் இவன்ட மொக்க வாங்க வேண்டாம்னு அமைதியா mess வந்து சேர்ந்துட்டோம் ....(classuku correct timela போறோமா இல்லையோ hostel messku போய்டுவோம்....நாங்க அந்த வகைல ரொம்ப sincere....)
புத்தருக்கு போதி மரம் மாதிரி எங்களுக்கு Hostel mess-- எங்க அம்மா நல்ல சமைப்பானு எனக்கு சொல்லி கொடுத்த முதல் இடம் இது தான்...
அம்மாவோட சாப்பாட்டுல சத்த விட அன்பு அதிகமா இருக்கும் ..அதனால தான் ரொம்ப easya உடம்பில ஒட்டிடும்னு சொல்லி தந்த இடமும் இது தான்... ( ஏன்டா இவளவு அதிகமா சாப்ட்ரியே அதெல்லாம் எங்கடா போகுதுன்னு யாரும் கேட்க கூடாதுல அதுக்கு தான் இப்படி ஒரு bittu... )
ரெண்டாவது round சோறுக்கு ரசம் வாங்கிட்டு இருக்றப்ப அந்த ஆள் வந்துட்டான் ( வந்துட்டான்யா வந்துட்டான் ....) நான் அவர் கண்ணுல படாம great escape... rajesh Livea மாட்டிக்கிட்டான் ....
என்னையா rajesh எங்க உன் கூட்டாளி......நீங்க ரெண்டு பேரும் இந்த paper clear பண்ணிட்டா போதும்யா எனக்கு 100% result......என்ன தேறுமா? ..இவன் ஒன்னும் பதிலே சொல்லல .....(ஆனா மனசுக்குள்ள நிச்சியமா சொல்லிருப்பான் "டேய் சாப்ட விடுடா 'காக்கா' .....")
ஏங்கிட்ட வந்து மச்சான் டேய் வழக்கம் போல "crow" நம்ள அசிங்க படுத்திட்டானு சொன்னான் ....."விடுடா விடுடா ....வேற ஏதாவது தெய்வம் மறுபடியும் நின்று கொல்லூம்டானு ...." சொன்னேன் .....
அந்த ஆளோட ரொம்ப பேஜாருங்க .....first semesterla hostela birthday celebrate பண்ணுனதால ground floor fulla எங்க ரெண்டு பேரயும் தொடைக்க வச்சுட்டார்... அது கூட பரவா இல்ல ..3rd semester Thermo Dynamics 3rd Unit Test எழுத போகலைனு classla எல்லோர் முன்னாடியும் வச்சு "சோறு தின்ரியா இல்ல வேற எதாவதும் தின்ரியானு " ....(நீங்க Hostel Warden அதனால உங்களுக்கு வேணும்னா speciala fresha யாராச்சும் போடுவாங்களா இருக்கும் ஆனா எங்களுக்கு சோறு தான் messla போடறாங்கனு சொல்ல முடியலியே )
அன்னைக்கு decide பண்ணுனோம்...நாம college முடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஆளுக்கு தெய்வம் நல்ல தண்டனை கொடுக்கணும்னு.....ஆனா என்ன செய்றது நின்னு கொல்ற தெய்வத்துக்கு அவர தண்டிக்கிறதுக்கு 3 semester தேவ பட்டுச்சு .....6th semesterla தெய்வம் அவர roomla வச்சு அடச்சுட்டு வெளில Lock பண்ணிடுச்சு ...ஒரு மணி நேர போராட்டத்துக்கப்புறம் அந்த ஆள் வெளில வந்தார்.

நினைவுகள்

பூ வாசம் -உன் நினைவுகள் என்பதால்
நறுமண திரவங்கள் உபயோகம் நிறுத்தியிருக்கிறேன்
உன்னை மட்டுமே நினைத்து நடக்கிறேன்

Wednesday, May 27, 2009

அலமாறிக்குள் பூந்தோட்டம்

அலமாறிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
உன் வண்ணப் புகைப்படங்கள் ----
என் வீடடிலும் பூந்தோட்டம் ..

காரணம் நீயடி

ஒவ்வொரு நாளும்
சூரியன் சோகத்தில் சுட்டு எரிக்கிறது
இன்றி
வானம் கோபத்தில் இடியாய் முழங்குகிறது
மேகம் மழையாய் கண்ணீர் சொட்டுகிறது
இத்தனைக்கும் காரணம் நீயடி
இன்றாவது குடையின்றி சாலையில் நட
உன் அழகு முகம் காட்டு

Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...